குறள் 62 — மக்கட்பேறு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடாத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
மூலம் · அச்சுப் பக்கம் 13 · ஸ்கேன் 46 · மூலமும் சான்றும்