குறள் 619 — ஆள்வினையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 126 · ஸ்கேன் 159 · மூலமும் சான்றும்