குறள் 606 — மடியின்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 124 · ஸ்கேன் 157 · மூலமும் சான்றும்