குறள் 605 — மடியின்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!
மூலம் · அச்சுப் பக்கம் 123 · ஸ்கேன் 156 · மூலமும் சான்றும்