குறள் 6 — வழிபாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 2 · ஸ்கேன் 35 · மூலமும் சான்றும்