குறள் 5 — வழிபாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 1 · ஸ்கேன் 34 · மூலமும் சான்றும்