குறள் 591 — ஊக்கமுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்உடைய துடையரோ மற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்க மில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 121 · ஸ்கேன் 154 · மூலமும் சான்றும்