குறள் 590 — ஒற்றாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்புறப்படுத்தான் ஆகும் மறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்க வேண்டிய செய்தியை வெளிப்படுத்தியதாகி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 120 · ஸ்கேன் 153 · மூலமும் சான்றும்