குறள் 583 — ஒற்றாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்த தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 119 · ஸ்கேன் 152 · மூலமும் சான்றும்