குறள் 577 — கண்ணோட்டம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 118 · ஸ்கேன் 151 · மூலமும் சான்றும்