குறள் 566 — வெருவந்த செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 116 · ஸ்கேன் 149 · மூலமும் சான்றும்