குறள் 554 — கொடுங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 113 · ஸ்கேன் 146 · மூலமும் சான்றும்