குறள் 551 — கொடுங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டல்லவை செய்தொழுகும் வேந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 113 · ஸ்கேன் 146 · மூலமும் சான்றும்