குறள் 549 — செங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 112 · ஸ்கேன் 145 · மூலமும் சான்றும்