குறள் 541 — செங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 111 · ஸ்கேன் 144 · மூலமும் சான்றும்