குறள் 533 — பொச்சாவாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்தெப்பானு லோர்க்குந் துணிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 109 · ஸ்கேன் 142 · மூலமும் சான்றும்