குறள் 525 — சுற்றந்தழால்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தாற் சுற்றப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 107 · ஸ்கேன் 140 · மூலமும் சான்றும்