குறள் 524 — சுற்றந்தழால்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்பெற்றத்தாற் பெற்ற பயன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 107 · ஸ்கேன் 140 · மூலமும் சான்றும்