குறள் 513 — தெரிந்து வினையாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.
மூலம் · அச்சுப் பக்கம் 105 · ஸ்கேன் 138 · மூலமும் சான்றும்