குறள் 511 — தெரிந்து வினையாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 105 · ஸ்கேன் 138 · மூலமும் சான்றும்