குறள் 509 — தெரிந்து தெளிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 104 · ஸ்கேன் 137 · மூலமும் சான்றும்