குறள் 508 — தெரிந்து தெளிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 104 · ஸ்கேன் 137 · மூலமும் சான்றும்