குறள் 476 — வலியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 98 · ஸ்கேன் 131 · மூலமும் சான்றும்