குறள் 475 — வலியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 97 · ஸ்கேன் 130 · மூலமும் சான்றும்