குறள் 473 — வலியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
மூலம் · அச்சுப் பக்கம் 97 · ஸ்கேன் 130 · மூலமும் சான்றும்