குறள் 465 — தெரிந்து செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 95 · ஸ்கேன் 128 · மூலமும் சான்றும்