குறள் 46 — இல்வாழ்க்கை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.
மூலம் · அச்சுப் பக்கம் 10 · ஸ்கேன் 43 · மூலமும் சான்றும்