குறள் 459 — சிற்றினஞ்சேராமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்இனநலத்தி னேமாப் புடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 94 · ஸ்கேன் 127 · மூலமும் சான்றும்