குறள் 458 — சிற்றினஞ்சேராமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கினநலம் ஏமாப் புடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 94 · ஸ்கேன் 127 · மூலமும் சான்றும்