குறள் 453 — சிற்றினஞ்சேராமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னா னெனப்படுஞ் சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 93 · ஸ்கேன் 126 · மூலமும் சான்றும்