குறள் 450 — பெரியாரைத் துணைக்கோடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 92 · ஸ்கேன் 125 · மூலமும் சான்றும்