குறள் 44 — இல்வாழ்க்கை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 9 · ஸ்கேன் 42 · மூலமும் சான்றும்