குறள் 436 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
மூலம் · அச்சுப் பக்கம் 90 · ஸ்கேன் 123 · மூலமும் சான்றும்