குறள் 434 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் தரூஉம் பகை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 89 · ஸ்கேன் 122 · மூலமும் சான்றும்