குறள் 410 — கல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்கற்றாரோ டேனை யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.
மூலம் · அச்சுப் பக்கம் 84 · ஸ்கேன் 117 · மூலமும் சான்றும்