குறள் 404 — கல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்கொள்ளார் அறிவுடை யார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 83 · ஸ்கேன் 116 · மூலமும் சான்றும்