குறள் 390 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 80 · ஸ்கேன் 113 · மூலமும் சான்றும்