குறள் 389 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கு முலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 80 · ஸ்கேன் 113 · மூலமும் சான்றும்