குறள் 39 — அறன் வலியுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
மூலம் · அச்சுப் பக்கம் 8 · ஸ்கேன் 41 · மூலமும் சான்றும்