குறள் 377 — ஊழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடிதொகுத்தார்க்குந் துய்த்த லரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்காவிட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 76 · ஸ்கேன் 109 · மூலமும் சான்றும்