குறள் 359 — மெய்யுணர்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 72 · ஸ்கேன் 105 · மூலமும் சான்றும்