குறள் 354 — மெய்யுணர்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும்கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 71 · ஸ்கேன் 104 · மூலமும் சான்றும்