குறள் 346 — துறவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யான், எனது என்கிற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 70 · ஸ்கேன் 103 · மூலமும் சான்றும்