குறள் 330 — கொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பார் என்று முன்னோர் கூறுவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 66 · ஸ்கேன் 99 · மூலமும் சான்றும்