குறள் 302 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்லதனின் தீய பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 61 · ஸ்கேன் 94 · மூலமும் சான்றும்