குறள் 28 — நீத்தார் பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 6 · ஸ்கேன் 39 · மூலமும் சான்றும்