குறள் 277 — கூடா ஒழுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெளித் தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கருத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.
மூலம் · அச்சுப் பக்கம் 56 · ஸ்கேன் 89 · மூலமும் சான்றும்