குறள் 260 — புலால் மறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.
மூலம் · அச்சுப் பக்கம் 52 · ஸ்கேன் 85 · மூலமும் சான்றும்