குறள் 247 — அருளுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருள் இல்லாதவர்களுக்கு இம்மை வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
மூலம் · அச்சுப் பக்கம் 50 · ஸ்கேன் 83 · மூலமும் சான்றும்