குறள் 236 — புகழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
மூலம் · அச்சுப் பக்கம் 48 · ஸ்கேன் 81 · மூலமும் சான்றும்